இலங்கை அரசு மீது நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் திட்டம்..!!

கொழும்பு: இலங்கை அரசு மீது நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவதற்கான மனுவில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கைழுத்துத்திட்டுள்ளார். இலங்கை அதிபரின் அதிகார வரம்பை குறைக்க சட்டத்திருத்தம் மேற்கொள்ள கோரும் தீர்மானமும் கொண்டுவரப்பட உள்ளது. …

Related posts

காஷ்மீர் விவகாரத்தில் வன்முறை பற்றி பாக். பேசுவது அப்பட்டமான பாசாங்குத்தனம்: ஐநாவில் இந்தியா பதிலடி

அமெரிக்காவில் புயல் தாக்கி 52 பேர் பலி

பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவர் கொல்லப்பட்டார்: ஈரான், ஈராக் இரங்கல்; மத்திய கிழக்கில் போர் தீவிரம்