இலங்கைக்கு திமுக சார்பில் முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்கப்படும் .: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: இலங்கை மக்களுக்கு உதவிடும் வகையில் திமுக சார்பில் முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். திமுக எம்.எல்.ஏ.க்களின் ஒரு மாத ஊதியமும் முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்கப்படும் எனவும் அவர் தகவல் தெரிவித்துள்ளார். …

Related posts

சென்னை மாநகராட்சியின் முதல் பெண் தபேதார் மாதவி அதிரடியாக பணி இடமாற்றம்

தனிப்பட்ட நடவடிக்கை குறித்து விளக்கம் கேட்கப்படவில்லை: மாநகராட்சி விளக்கம்

போலீசுக்கு பயந்து ஜன்னல் வழியாக குதித்த இளம்பெண் : ஸ்பா சென்டரில் பரபரப்பு