இலங்கைக்கான தமிழக அரசின் நிவாரண உதவி வரும் 22ம் தேதிக்கு பிறகு செல்ல உள்ளதாக தகவல்..!!

சென்னை: இலங்கைக்கான தமிழக அரசின் நிவாரண உதவி வரும் 22ம் தேதிக்கு பிறகு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிவாரணப் பொருள் கப்பலை சென்னையில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து அனுப்பி வைப்பதாகவும் கூறப்படுகிறது. ரூ.123 கோடி மதிப்புள்ள 40,000 டன் அரிசி, ரூ.15 கோடி பால் பவுடர், மருந்து பொருட்கள் அனுப்பப்படுகின்றன. …

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை