இறகுபந்து போட்டி

கூடுவாஞ்சேரி: செங்கல்பட்டு மாவட்டம், நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகர திமுக இளைஞரணி சார்பில் கலைஞரின் 93வது பிறந்தநாளை முன்னிட்டு முதலாம் ஆண்டு இறகுபந்து போட்டி கூடுவாஞ்சேரி மூலகழனி கிராமத்தில் நேற்று நடைபெற்றது. மாவட்ட இளைஞரணி அமைப்பாளரும், நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகர மன்ற தலைவருமான எம்கேடிகார்த்திக்தண்டபாணி தலைமை தாங்கினார். நகர மன்ற துணை தலைவர் லோகநாதன், நகர இளைஞரணி அமைப்பாளர் எம்கேபி சதீஷ்குமார் ஆகியோர் வரவேற்றனர். சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமிமதுசூதனன் கலந்துகொண்டு இறகுப்பந்து போட்டியை தொடங்கி வைத்தார். …

Related posts

3 குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மெட்ராஸ் பார் அசோசியேஷன் சென்னை உயர்நீதிமன்ற புறக்கணிப்பு

திருச்சி அருகே கொள்ளிடம் ஆற்றில் 5 வயது குழந்தை நீரில் மூழ்கி உயிரிழப்பு

புழல் ஏரிக்கு நீர்வரத்து அதிகரிப்பு: சென்னை குடிநீர் ஏரிகளில் 39.82% நீர் இருப்பு