இரவு நேரத்தில் ஆண்களை வீட்டுக்கு அனுப்பி மிரட்டுவதாக பாஜகவைச் சேர்ந்த நடிகை மீது சுய உதவிக்குழுவைச் சேர்ந்த பெண்கள்புகார்

சென்னை: இரவு நேரத்தில் ஆண்களை வீட்டுக்கு அனுப்பி மிரட்டுவதாக பாஜகவைச் சேர்ந்த நடிகை மீது சுய உதவிக்குழுவைச் சேர்ந்த பெண்கள்புகார் தெரிவித்துள்ளனர். வாங்கிய கடனுக்கு ஈடான தொகையை செலுத்தி முடித்த பின்னரும், தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டியதாக நடிகை ஜெயலட்சுமி மகளிர் சுய உதவி குழுவினர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளனர். …

Related posts

ஹவாலா பணம் என மிரட்டி செல்போன் கடை ஊழியரிடம் ₹5.50 லட்சம் பறித்த காவலர் நண்பருடன் அதிரடி கைது: ஏலச்சீட்டில் பணத்தை இழந்ததால் வழிப்பறியில் ஈடுபட்டதாக வாக்குமூலம்

லொக்கேஷனுக்கு வராததால் பெண் புகார் உணவு டெலிவரி வேலை செய்த கல்லூரி மாணவன் தற்கொலை: கொளத்தூரில் பரபரப்பு

தெருதெருவாக நோட்டமிட்டு கைவரிசை வக்கீல் வீட்டில் 40 சவரன் திருடிய ஆசாமி சிக்கினார் : மது அருந்தி ஜாலியாக ஊர் சுற்றியது அம்பலம்