இமாச்சல் மாநிலம் மண்டி என்ற இடத்தில் தவுலா சித் நீர்மின் உற்பத்தி திட்டம், ரேணுகாஜி அணை திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் மோடி

இமாச்சல்: இமாச்சல் மாநிலம் மண்டி என்ற இடத்தில் தவுலா சித் நீர்மின் உற்பத்தி திட்டம், ரேணுகாஜி அணை திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இமாச்சல பிரதேச அரசு நான்கு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. அதன் ஆட்சிக் காலத்தில், அரசாங்கம் கொரோனாக்கு எதிராகப் போராடியதுடன், மாநிலத்தில் வளர்ச்சிப் பணிகள் நிறுத்தப்படாமல் பார்த்துக் கொண்டது என பேசினார்….

Related posts

குஜராத் மாநிலம் சூரத் அருகே சச்சின் பாலி பகுதியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: 15 பேர் காயம்

ஜூலை 23ம் தேதி ஒன்றிய அரசு பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்..!!

ஜூலை 23-ல் ஒன்றிய அரசின் பட்ஜெட் தாக்கல்..!!