இன்று மின்தடை

 

மேலூர், ஜூலை 20: மேலூர், அழகர்கோவில், ஒத்தக்கடை, பனையூர் உபமின் நிலையங்களிலின் இன்று (ஜூலை 20)பராமாிப்பு பணி நடப்பதால் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஆட்டுக்குளம், வண்ணாம்பாறைப்பட்டி, அழகாபுரி, ஒத்தப்பட்டி, உலகநாதபுரம், நாயக்கன்பட்டி, அழகர்கோவில், அழகாபுரி, ஏ.வலையபட்டி, கோட்டைவாசல், கிடாரிபட்டி, வெளிச்சநத்தம், கைலாசபுரம், செட்டியார்பட்டி, அ.வல்லாளபட்டி, சண்முகநாதபுரம். துக்ளாம்பட்டி, கள்ளந்திரி, நெல்லியேந்தல்பட்டி, மலையாளத்தான்பட்டி, பனையூர், சிலைமான், புளியங்குளம்பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்படும் என்று செயற்பொறியாளர் ராஜாகாந்தி தெரிவித்துள்ளார்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை