இந்தோ- திபெத் எல்லை போலீஸ் படையில் சமையல் பணிகள்

திருப்பூர், செப், 25: திருப்பூர் மாநகராட்சி பகுதியில் உள்ள பாண்டியன்நகர் பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டி அலுவலகத்தில் புதியதாக தண்ணீர் தொட்டிகள் கட்டப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் தொட்டிகளில் தானியங்கியாக செயல்படும் ஸ்கேடோ வால்வு பொருத்தப்பட்டதை மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் ஆய்வு செய்தார். இதில் துணை மாநகர பொறியாளர் கண்ணன் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Related posts

தீவிர காய்ச்சலால் அவதி புதுவை அமைச்சர் நமச்சிவாயம் மருத்துவமனையில் திடீர் அனுமதி

கள்ளக்குறிச்சி மதி வழக்கு விசாரணை 8ம் தேதிக்கு ஒத்திவைப்பு நீதிபதி உத்தரவு

தூண்டில் வளைவு அமைக்கக்கோரி காலாப்பட்டு இசிஆரில் மீனவர்கள் திடீர் மறியல் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு