இந்திய வீரர் ஹர்விந்தர் சிங் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி

டோக்கியோ: டோக்கியோ பாராலிம்பிக் வில்வித்தை போட்டியில் இந்திய வீரர் ஹர்விந்தர் சிங் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். இத்தாலி வீரர் ஸ்டெபனோவை 6-5 என்ற கணக்கில் வீழ்த்தி அடுத்தசுற்றுக்கு முன்னேறினார் ஹர்விந்தர் சிங்….

Related posts

சாம்பியன் டிராபி தொடர் இந்தியா-பாகிஸ்தான் மார்ச் 1ல் மோதல்: உத்தேச அட்டவணை வெளியானது

விம்பிள்டன் டென்னிஸ் தொடர் சின்னர், ஜாஸ்மின் 2வது சுற்றில் வெற்றி

பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய தடகள வீரர்கள் 27 பேர் கொண்ட பட்டியல் அறிவிப்பு