இந்திய விவசாயத்தை அழிக்க பிரதமர் மோடி 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்திருக்கிறார்.: ராகுல் காந்தி பேச்சு

கரூர்: இந்திய விவசாயத்தை அழிக்க பிரதமர் மோடி 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்திருக்கிறார் என்று கரூரில் ராகுல் காந்தி கூறியுள்ளார். விவசாயத்தை 3 கார்ப்பரேட் முதலாளிகளிடம் பிரதமர் கொடுத்து விட்டார். மேலும் இளைஞர்களுக்கு வேலை கிடைக்காததற்கு அவர்கள் காரணமல்ல; மோடி தான் காரணம் என அவர் தெரிவித்துள்ளார்.    …

Related posts

திருச்சி என்ஐடி கல்லூரியில் படிக்கும் மத்திய பிரதேச மாநில மாணவி காணாமல் போனதாக புகார்

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.

செந்தில் பாலாஜிக்கு எதிரான மோசடி வழக்கு: குற்றச்சாட்டுகள் பதிவுக்காக விசாரணை அக்.1ம் தேதிக்கு தள்ளிவைப்பு