கரூர்: இந்திய விவசாயத்தை அழிக்க பிரதமர் மோடி 3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்திருக்கிறார் என்று கரூரில் ராகுல் காந்தி கூறியுள்ளார். விவசாயத்தை 3 கார்ப்பரேட் முதலாளிகளிடம் பிரதமர் கொடுத்து விட்டார். மேலும் இளைஞர்களுக்கு வேலை கிடைக்காததற்கு அவர்கள் காரணமல்ல; மோடி தான் காரணம் என அவர் தெரிவித்துள்ளார். …