இந்திய – ரஷ்ய ஆண்டு மாநாட்டில் கலந்துக் கொள்ள டிசம்பர் மாதம் 6-ம் தேதி இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின்

டெல்லி: டிசம்பர் மாதம் 6-ம் தேதி ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் இந்தியா வருகிறார். டெல்லிக்கு வரும் விளாதிமிர் புதின் 21-வது இந்திய – ரஷ்ய ஆண்டு மாநாட்டில் கலந்துக் கொள்ள உள்ளார். இந்திய – ரஷ்ய ஆண்டு மாநாட்டின் போது பிரதமர் மோடியை சந்தித்து இருநாட்டு விவகாரங்கள் குறித்து புகார் விவாதிப்பார். டிச. 5, 6 தேதிகளில் இந்திய, ரஷ்ய பாதுகாப்புத்துறை, வெளியுறவு அமைச்சர்கள் சந்தித்து பேசு உள்ளார். …

Related posts

காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் 4 தீவிரவாதிகள் என்கவுண்டர்

தேர்வில் முறைகேடு குற்றச்சாட்டுக்கு மத்தியில் நீட் கவுன்சலிங் திடீர் ஒத்திவைப்பு: ஜூலை இறுதியில் நடக்க வாய்ப்புள்ளதாக தகவல்

நாடாளுமன்றம் 22ம் தேதி கூடுகிறது ஜூலை 23ல் ஒன்றிய பட்ஜெட்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்