இந்திய கால்பந்து அணியின் கேப்டனாக தேர்வான கடலூர் எஸ்.ஐ. இந்துமதிக்கு துணைமுதல்வர் வாழ்த்து

சென்னை: இந்திய கால்பந்து அணியின் கேப்டனாக தேர்வான கடலூர் எஸ்.ஐ. இந்துமதிக்கு துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். எஸ்.ஐ. இந்துமதி கேப்டனாக நியமிக்கப்பட்டது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். தமிழகத்திற்கு பெருமை சேர்த்திடும் அவரது வெற்றி பயணம் தொடர எனது வாழ்த்துகள் என அவர் தெரிவித்திட்டுள்ளார். …

Related posts

ஒயிட்ஸ் சாலை துர்கை அம்மன் கோயிலை இடிக்கவில்லை ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் 10 அடி நகர்த்த திட்டம்: உயர் நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு : மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு

திருத்தணியில் ஆடி கிருத்திகை முன்னேற்பாடு தொடக்கம்