சென்னை: இந்திய கால்பந்து அணியின் கேப்டனாக தேர்வான கடலூர் எஸ்.ஐ. இந்துமதிக்கு துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். எஸ்.ஐ. இந்துமதி கேப்டனாக நியமிக்கப்பட்டது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். தமிழகத்திற்கு பெருமை சேர்த்திடும் அவரது வெற்றி பயணம் தொடர எனது வாழ்த்துகள் என அவர் தெரிவித்திட்டுள்ளார். …