இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தின் நோக்கத்தை பிரதிபலிக்கும் இடமாக கூடலூர் விளங்குகிறது: ராகுல் காந்தி

கூடலூர்: இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தின் நோக்கத்தை பிரதிபலிக்கும் இடமாக கூடலூர் விளங்குகிறது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தின் 22-வது நாளை கூடலூரில் ராகுல் காந்தி தொடங்கியுள்ளார். கூடலூர் 3 மொழிகள், 3 கலாசாரங்களை ஒன்றிணைக்கும் இடமாக உள்ளது என்று தெரிவித்தார். …

Related posts

தமிழ்நாட்டில் இரவு 10 மணிக்குள் சென்னை உட்பட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

பாஜ பிரமுகர் தொடர்பு உள்ள தங்க கடத்தல் விசாரணையில் தொய்வு

சேலத்தில் பால் கேனுக்கு வெல்டிங் வைத்தபோது விபத்து: 2 பேர் படுகாயம்