இந்தியாவில் இதுவரை 2,135 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு.: ஒன்றிய சுகாதாரத்துறை

டெல்லி: இந்தியாவில் இதுவரை 2,135 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது என்று ஒன்றிய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. ஒமிக்ரான் தொற்றிலிருந்து 828 பேர் குணமடைந்த நிலையில், 1,307 பேர் சிகிச்சை பெற்று வருவதாக கூறியுள்ளனர். …

Related posts

பாலியல் பலாத்கார வழக்கு: நடிகர் சித்திக்கை கைது செய்ய இடைக்கால தடை விதித்த உச்சநீதிமன்றம்!!

எதிர் மனுதாரராக சேர்க்கக் கோரி சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதிக்கு எதிராக வழக்கு: மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

நேபாளத்தில் கடும் வெள்ளம்: இந்தியர்களை மீட்க ஒன்றிய அரசு அறிவுறுத்தல்