இந்தியாவின் அடையாளங்களாக திகழும் தலைவர்களை இழிவுப்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி: சோனியாகாந்தி கண்டனம்

டெல்லி: சுதந்திர போராட்ட தியாகத்தை கொச்சைப்படுத்தி விட்டதாக பிரதமர் மோடிக்கு சோனியாகாந்தி கண்டனம் தெரிவித்தார். மகாத்மா காந்தி, நேருவுக்கு எதிராக பொய்யான தகவல்கள் பரப்பப்படுவதை சகித்துக் கொள்ள முடியாது. இந்தியாவின் அடையாளங்களாக திகழும் தலைவர்களை இழிவுப்படுத்தியுள்ளார் பிரதமர் மோடி என அவர் கூறினார். …

Related posts

இந்தியாவில் இளைஞர் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி: ஒன்றிய அரசு தகவல்

நீதிமன்ற காவலில் இருக்கும் குற்றவாளிகள் மற்றொரு வழக்கில் முன்ஜாமீன் பெற தடையில்லை: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ஆற்றில் பாய்ந்த பஸ்: 20 பேர் படுகாயம்