இடுக்கி அணையில் இருந்து வினாடிக்கு 100 கன அடி வீதம் தண்ணீர் திறப்பு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் இடுக்கி அணையில் இருந்து வினாடிக்கு 100 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. காலையில் ஒரு மதகு மட்டும் திறக்கப்பட்டு வினாடிக்கு 50 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றபட்டது. தொடர் மழையால் இடுக்கி அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததை அடுத்து வெளியேற்றப்படும் நீரின் அளவு 100 கன அடியாக உயர்த்தப்பட்டது. …

Related posts

மதகலவரத்தை தூண்ட முயற்சி பவன் கல்யாண் மீது மதுரை போலீசில் புகார்

திருப்பதியில் வேதமந்திரங்கள் முழங்க ஏழுமலையான் கோயில் பிரமோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது

சட்டீஸ்கரில் 36 மாவோயிஸ்டுகள் சுட்டு கொலை: சிறப்பு படை போலீஸ் அதிரடி