சென்னை: இடஒதுக்கீட்டு முறைக்கு காலக்கெடு விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறியதற்கு திராவிடர் கழகம் தலைவர் கி.வீரமணி வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இடஒதுக்கீட்டுக்கு காலக்கெடு நியாயம் செய்யகோரிய வழக்கில் நீதிபதிகள் தெளிவான கருத்தை கூறி உள்ளனர். இடஒதுக்கீடு குறித்து இப்படிப்பட்ட ஒரு குழப்பம் அடிக்கடி தலைதூக்குகிறது என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். …