இடஒதுக்கீட்டு முறைக்கு காலக்கெடு விதிக்க முடியாது!: உச்சநீதிமன்றம் உத்தரவுக்கு கி.வீரமணி வரவேற்பு..!!

சென்னை: இடஒதுக்கீட்டு முறைக்கு காலக்கெடு விதிக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் கூறியதற்கு திராவிடர் கழகம் தலைவர் கி.வீரமணி வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இடஒதுக்கீட்டுக்கு காலக்கெடு நியாயம் செய்யகோரிய வழக்கில் நீதிபதிகள் தெளிவான கருத்தை கூறி உள்ளனர். இடஒதுக்கீடு குறித்து இப்படிப்பட்ட ஒரு குழப்பம் அடிக்கடி தலைதூக்குகிறது என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். …

Related posts

ஒயிட்ஸ் சாலை துர்கை அம்மன் கோயிலை இடிக்கவில்லை ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் 10 அடி நகர்த்த திட்டம்: உயர் நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு : மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு

திருத்தணியில் ஆடி கிருத்திகை முன்னேற்பாடு தொடக்கம்