ஆவினில் நடந்த ஒட்டுமொத்த முறைகேடுகளும் ராஜேந்திர பாலாஜியால் தான்.: அமைச்சர் நாசர்

சென்னை: ஆவினில் நடந்த ஒட்டுமொத்த முறைகேடுகளும் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியால் தான் என்று அமைச்சர் நாசர் கூறியுள்ளார். பொறுத்திருந்து பாருங்கள்; விரைவில் திடுக்கிடும் தகவல்கள் வெளிவரும் என பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். …

Related posts

மின்னணு உதிரிபாகங்கள் தயாரிப்பு தமிழ்நாட்டுக்கு பெரிய போட்டி: தகவல் தொழில்நுட்ப செயலாளர் பேச்சு

சென்னை விமான நிலையத்தில் போதிய பயணிகளின்றி 2 விமானங்கள் ரத்து

தேசிய சப்-ஜூனியர் பூப்பந்தாட்ட போட்டி தங்க பதக்கங்களை குவித்து தமிழ்நாடு அணி சாம்பியன்: சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று வரவேற்பு