ஆவண எழுத்தர்கள் நலனுக்காக ஆவண எழுத்தர் நலநிதியம் உருவாக்கம்.: தமிழ்நாடு அரசு

சென்னை: பதிவுத்துறையைச் சார்ந்து தொழில் புரிந்து வரும் ஆவண எழுத்தர்கள் நலனுக்காக ஆவண எழுத்தர் நலநிதியம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆவண எழுத்தர் நலநிதியத்தை உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 2021- ஜூன் மாத நிலவரப்படி ஆவண எழுத்தர்களின் எண்ணிக்கை 5188-ஆக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. …

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை