சென்னை: பதிவுத்துறையைச் சார்ந்து தொழில் புரிந்து வரும் ஆவண எழுத்தர்கள் நலனுக்காக ஆவண எழுத்தர் நலநிதியம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆவண எழுத்தர் நலநிதியத்தை உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 2021- ஜூன் மாத நிலவரப்படி ஆவண எழுத்தர்களின் எண்ணிக்கை 5188-ஆக உள்ளதாக கூறப்பட்டுள்ளது. …