ஆவடி ஓ.சி.எப். மைதானத்தில் இரட்டைக்கொலை: 10 பேரை கைது செய்தது போலீஸ்

சென்னை: ஆவடி ஓ.சி.எப். மைதானத்தில் மீன்வெட்டும் தொழிலாளி, ஆட்டோ ஓட்டுநர் கொல்லப்பட்ட வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டனர். மணிகண்டன் உள்பட 10 பேரை கைது செய்து ஆவடி டேங்க் பேக்டரி காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்துகின்றனர். ஜெகனை கொலை செய்ய நடந்த தாக்குதலில் அவரது நண்பரான தொழிலாளி அசாரூதீன், ஓட்டுநர் சுந்தர் பலியாயினர்….

Related posts

சாக்லேட் கொடுப்பதாக அழைத்து; 4ம் வகுப்பு மாணவியிடம் பாலியல் சீண்டல்:ஹெச்எம் அதிரடி கைது

யூடியூபர் சங்கர் மீண்டும் கைது

கோவை சிறையில் 2 நாளில் 3 கைதிகள் உயிரிழப்பு