ஆவடி அருகே கொள்ளுமேட்டு ஏரியில் 2 குழந்தைகளை கொன்று தந்தை தற்கொலை முயற்சி

சென்னை: ஆவடி அருகே கொள்ளுமேட்டு ஏரியில் 2 குழந்தைகளை கொன்று தந்தை தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். மகன்கள் ரித்திஷ்(6), ராகேஷ்(4) ஆகியோரை ஏரியில் மூழ்கடித்து கொன்று தந்தை கணேஷ் தற்கொலைக்கு முயன்றுள்ளார். எரிக்கரையோரம் கையை அறுத்து தற்கொலைக்கு முயன்ற கணேஷ் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். …

Related posts

அதிமுக ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் அம்மா உணவக ஊழியர்களுக்கு 8 ஆண்டுக்கு பின் ஊதிய உயர்வு: சென்னை மாநகராட்சி நடவடிக்கை; பொதுமக்கள் பாராட்டு

உளவுத்துறையில் கழிவுசெய்யப்பட்ட 27 வாகனங்கள் 11ம் தேதி ஏலம்: காவல்துறை அறிவிப்பு

ஓடும் பேருந்தில் நடத்துனர் பலி