ஆளுநரிடம் எங்களுக்கு தனிப்பட்ட எந்த விரோதமும் இல்லை.. மாண்புமிகு ஆளுநர் பழகுவதற்கு இனியவர் : முதல்வர் ஸ்டாலின்

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் பேசிய முதல்வர் ஸ்டாலின், ‘ஆளுநரிடம் எங்களுக்கு தனிப்பட்ட எந்த விரோதமும் இல்லை.மாண்புமிகு ஆளுநர் பழகுவதற்கு இனியவர்.ஆளுநருடன் சுமூக உறவு உள்ளது. ஆட்சி நடத்தும் விதத்தை ஆளுநர் பாராட்டியுள்ளார்.நீட் விலக்கு மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாதது முறையல்ல. இது சட்டமன்ற மாண்பை குறைக்கும் செயல்,’என்று கூறியுள்ளார். …

Related posts

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பட்டியலின பேராசிரியைக்கு பதவி மறுப்பு: விசாரணை நடத்த ராமதாஸ் வலியுறுத்தல்

கிளாம்பாக்கம் கலைஞர் பேருந்து முனையம், சேலம் ஏற்காட்டில் புதிய போக்குவரத்து காவல் நிலையங்கள் உருவாக்கப்படும் :முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

கள்ளச்சாராயம் தயாரிப்பு, விற்பனை செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனை… ரூ. 10 லட்சம் அபராதம் : தமிழகத்தில் புதிய சட்டம்