ஆற்று மணல் கடத்தல் விவகாரத்தில் கைதான 5 பாதிரியார்களுக்கு ஜாமீன் மறுப்பு

ஆற்று மணல் கடத்தல் விவகாரத்தில் கைதான 5 பாதிரியார்களுக்கு ஜாமீன் மறுப்புநெல்லை: கல்லிடைக்குறிச்சி அருகே ஆற்று மணல் கடத்தல் விவகாரத்தில் கைதான 5 பாதிரியார்களுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது. எம் சாண்ட் எனும் செயற்கை மணல் தயாரிப்பதாக கூறி 27 ஆயிரம் கியூபிக் ஆற்று மணல் கடத்தப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது. இந்நிலையில் கேரளாவை சேர்ந்த 5 பாதிரியார்களை சிபிசிஐடி போலீசார் பிப்.7-ல் கைது செய்தநிலையில் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நெல்லை குற்றவியல் நீதிமன்றம் 5 பேரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது….

Related posts

விக்கிரவாண்டி தொகுதி அடங்கிய விழுப்புரம் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள்: தமிழ்நாடு அரசு பெருமிதம்: 16,128 பேருக்கு ரூ.24.43 கோடி சுய உதவிக்குழு கடன் ரத்து

தமிழ்நாட்டில் 5 நாட்கள் மிதமான மழை பெய்யும்

சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதே முதல் பணி ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் சொல்லிக்கொடுப்போம்: புதிதாக பொறுப்பேற்ற சென்னை போலீஸ் கமிஷனர் அருண் எச்சரிக்கை