ஆர்.கே.பேட்டை மேற்கு வட்டார காங்கிரஸ் பொறுப்பாளர் நியமனம்

பள்ளிப்பட்டு: திருத்தணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆர்.கே.பேட்டை மேற்கு ஒன்றிய காங்கிரஸ் கமிட்டியின் வட்டார பொறுப்பாளராக அம்மையார் குப்பத்தை சேர்ந்த கே.எஸ்.சரவணன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயகுமார், திருவள்ளூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஏ.ஜி.சிதம்பரம் ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். வட்டார பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ள சரவணனுக்கு மாவட்ட செயலாளர் ஏ.ஜி,மதிவாணன், நகர தலைவர் பி.டி.திருநாவுக்கரசு, நகர செயலாளர் எஸ்.எஸ்.ஜெகதீசன், பொருளாளர் எஸ்.கே.நீலகண்டன், துணைத் தலைவர் பி.ஏ.ராஜேந்திரன், கே.பி.தெய்வசிகாமணி உட்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்….

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்