ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூல் நகருக்குள் நுழைந்த தலிபான் பயங்கரவாத அமைப்பு !

காபூல்: ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகரான காபூல் நகருக்குள் தலிபான் பயங்கரவாத அமைப்பு நுழைந்துள்ளது. காபூலில் உள்ள கனக்கன், குராபாத், பாக்மான் ஆகிய 3 மாவட்டங்களில் தலிபான்கள் நுழைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி மற்றும் அவரது அமைச்சரவை சகாகளின் கதி என்ன என்று தெரியவில்லை….

Related posts

பாரீஸ் ஒலிம்பிக்: இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றார் மனு பாக்கர்

காசா மீதான தாக்குதலுக்கு பதிலடி இஸ்ரேல் நிலைகள் மீது 70 ராக்கெட் வீச்சு: களத்தில் இறங்கியது ஹிஸ்புல்லா

பாரீஸ் ஒலிம்பிக்: வில்வித்தை கலப்பு பிரிவில் இந்திய அணி காலிறுதிக்கு தகுதி