ஆபத்தான மேல்நிலை நீர் தேக்க தொட்டியை சீரமைக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

பேரணாம்பட்டு:  பேரணாம்பட்டு அருகே ஆபத்தான நிலையில் உள்ள மேல்நிலை நீர் தேக்க தொட்டியை சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு பகுதி ரங்கம்பேட்டை கிராமத்தில் சுமார் 400 வீடுகளில் 1500க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக மேல்நிலை நீர் தேக்க தொட்டி அமைக்கப்பட்டு உள்ளது.பழமையான இந்த  மேல்நிலை நீர் தேக்க  தொட்டியின் சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து தானாகவே உதிர்ந்து வருகிறது. எனவே, அசம்பாவிதம் ஏற்படும் முன் போர்க்கால அடிப்படையில் மேல் நிலை நீர் தேக்க தொட்டியை சரி செய்து தருமாறு இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்….

Related posts

கள்ளக்குறிச்சி மாவட்டம்: வடதொரசலூரில் சிறுவர்கள், சிறுமிகள் உட்பட 7 பேருக்கு எலிக்காய்ச்சல் பாதிப்பு!

திருப்புத்தூர் அருகே காய்கறி வேன் கவிழ்ந்து விபத்து: டிரைவர், கிளீனர் படுகாயம்

கேரளாவில் வெளுத்து கட்டும் பருவமழையால் ஆர்ப்பரித்து கொட்டும் சுருளி அருவி: சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரே குஷி