ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதித்த அவசர சட்டத்தை எதிர்த்த வழக்குகள் வாபஸ்

சென்னை; ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை விதித்த அவசர சட்டத்தை எதிர்த்த வழக்குகள் ஐகோர்ட்டில் வாபஸ் பெறப்பட்டது. அவசர சட்டம் அமலுக்கு வரும் தேதி அறிவிக்கப்படாததால் வழக்கு தொடர எந்த காரணமும் இல்லை. அவசர சட்டத்துக்கு பதில் சட்டமன்றத்தில் சட்டம் இயற்றி ஆளுநர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுளது என அரசு சார்பில் நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவசர சட்டம் அமலுக்கு வந்த பின் புதிதாக வழக்குகளை தொடர ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களுக்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. …

Related posts

ஹவாலா பணம் என மிரட்டி செல்போன் கடை ஊழியரிடம் ₹5.50 லட்சம் பறித்த காவலர் நண்பருடன் அதிரடி கைது: ஏலச்சீட்டில் பணத்தை இழந்ததால் வழிப்பறியில் ஈடுபட்டதாக வாக்குமூலம்

லொக்கேஷனுக்கு வராததால் பெண் புகார் உணவு டெலிவரி வேலை செய்த கல்லூரி மாணவன் தற்கொலை: கொளத்தூரில் பரபரப்பு

தெருதெருவாக நோட்டமிட்டு கைவரிசை வக்கீல் வீட்டில் 40 சவரன் திருடிய ஆசாமி சிக்கினார் : மது அருந்தி ஜாலியாக ஊர் சுற்றியது அம்பலம்