ஆன்லைன் கடன் மோசடி வழக்கில் 2 சீன நாட்டவர்கள் உட்பட 4 பேரை கைது செய்தது சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீஸ்

சென்னை: ஆன்லைன் கடன் மோசடி வழக்கில் 2 சீன நாட்டவர்கள் உட்பட 4 பேரை சென்னை மத்தியக் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர் என சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார். சீனாவை சேர்ந்த 2 பேர் பெங்களூரில் கால் சென்டர் நடத்தி லோன் ஆப் திட்டத்தை செயல்படுத்தி உள்ளனர். பறிமுதல் செய்யப்பட லேப்டாப், மொபைல் போன்கள் தடயவியல் நிபுணர்கள் மூலமாக சோதிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவை மட்டும் குறிவைத்து லோன் ஆப்களை சீனர்கள் நடத்தி வருகிறார்களா என்பது குறித்து விசாரித்து வருகிறோம் எனவும் கூறினார். …

Related posts

ஒயிட்ஸ் சாலை துர்கை அம்மன் கோயிலை இடிக்கவில்லை ராஜகோபுரத்தை நவீன தொழில்நுட்ப உதவியுடன் 10 அடி நகர்த்த திட்டம்: உயர் நீதிமன்றத்தில் மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல்

மாநகர போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் டிரைவர், கண்டக்டர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவு : மேலாண் இயக்குநர் அதிரடி உத்தரவு

திருத்தணியில் ஆடி கிருத்திகை முன்னேற்பாடு தொடக்கம்