ஆந்திர வனப்பகுதியில் காணாமல் போன சிறுவனை ட்ரோன் மூலம் தேட முயற்சி

நெல்லூர்: ஆந்திர வனப்பகுதியில் காணாமல் போன 3 வயது சிறுவனை ட்ரோன் கேமரா மூலம் வனத்துறையினர் தேடி வருகின்றனர். ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் உய்யலப்பள்ளி கிராமத்தை சேர்ந்த தம்பதி பூஞ்சையா – வரலட்சுமி. பூஞ்சையா ஆடுகளை மேய்க்க வனப்பகுதிக்குள் சென்றார். 3 வயது மகன் சஞ்சுவும் பின்தொடர்ந்தான். சஞ்சு வீடு திரும்பி விடுவான்  என்ற நம்பிக்கையில் வனப்பகுதிக்கு ஆடு மேய்க்க சென்றார் பூஞ்சையா. மாலையில் வீடு திரும்பியபோது தான் தன்னை தொடர்ந்து வந்த சஞ்சு காணாமல் போனது தெரியவந்தது….

Related posts

செல்போன் கட்டண உயர்வை ஒரே மாதிரியாக அறிவித்தது எப்படி?.. செல்போன் வாடிக்கையாளர்கள் மீது ரூ.35,000 கோடி சுமை: ஒன்றிய அரசுக்கு காங்கிரஸ் கண்டனம்..!!

ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை நான் எதிர்நோக்குகிறேன்.! பிரிட்டனின் புதிய பிரதமராக வெற்றி பெற்றுள்ள கீர் ஸ்டார்மர்க்கு பிரதமர் மோடி வாழ்த்து

மோடி அரசு ஆகஸ்ட்-ல் கவிழ்ந்துவிடும் : லாலுபிரசாத்