ஆந்திர மாநிலம் சித்தூர் வனப்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.7 கோடி மதிப்புள்ள 348 செம்மரங்கள் பறிமுதல்..!!

ஆந்திரா: ஆந்திர மாநிலம் சித்தூர் வனப்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூபாய் 7 கோடி மதிப்புள்ள 348 செம்மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ஊரடங்கு தளர்வுக்கு பிறகு தமிழ்நாடு, கர்நாடகா வழியாக வெளிநாடுகளுக்கு செம்மரங்கள் கடத்தப்பட இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது….

Related posts

திருச்சி ஏர்போர்ட் 8 பள்ளி, கல்லூரிக்கு வெடிகுண்டு மிரட்டல்

ஏட்டுவை வெட்டி தப்ப முயன்றபோது அதிரடி ரவுடியை சுட்டுப்பிடித்த போலீஸ்

திருவள்ளூர் அருகே முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் கொள்ளை: 4 பேர் கைது