ஆந்திர மாநிலத்தில் புதிதாக 5,674 பேருக்கு கொரோனா

அமராவதி: ஆந்திர மாநிலத்தில் புதிதாக 5,674 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, கொரோனா தொற்றிலிருந்து 8,014 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் சிகிச்சை பலனின்றி 45 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மாநில சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது….

Related posts

ஜம்மு -காஷ்மீரில் ராணுவ வாகனங்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல்

ஆதார் தகவல்களுக்கு தடை கோரிய மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் உத்தரவு

நீட் தேர்வு வினாத்தாள் கசித்ததை உச்சநீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டது ஒன்றிய அரசு: உச்சநீதிமன்றம் ஒன்றிய அரசுக்கு சரமாரி கேள்வி