ஆந்திர மாநிலத்தில் புதிதாக 11,303 பேருக்கு கொரோனா உறுதி

அமராவதி: ஆந்திர மாநிலத்தில் புதிதாக 11,303 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனாவில் இருந்து 18,257 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதனையடுத்து, சிகிச்சை பலனின்றி 104 பேர் உயிரிழந்துள்ளனர்….

Related posts

உத்தர பிரதேசத்தில் மக்களை அச்சுறுத்தி வந்த 5ஆவது ஓநாய் பிடிபட்டது.

காற்று மாசை கட்டுப்படுத்துவதற்காக ஜனவரி 1ம் தேதி வரை அனைத்து வகை பட்டாசுகளுக்கும் டெல்லி அரசு தடை விதிப்பு

மார்ச் மாதத்திற்குள் 5 கோடி விவசாயிகளுக்கு டிஜிட்டல் அட்டை: ஒன்றிய அரசு அறிவிப்பு