ஆந்திராவில் தனியார் நூற்பாலையில் தீ விபத்து: பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் சேதம்

கிருஷ்ணா: ஆந்திராவில் உள்ள கிருஷ்ணா மாவட்டம் ரெமல்லி கிராமத்தில் தனியார் ஆலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விபத்தில் ஆலையில் உள்ள ஒரு யூனிட் முழுவதும் எரிந்ததால் பல கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தீயில்  சேதமடைந்துள்ளது. நூற்பாலையில் தீப்பிடித்தவுடன் தொழிலாளர்கள் உடனடியாக வெளியேறியதால் அனைவரும் உயிர்தப்பினார். …

Related posts

வேலையின்மை எனும் நோயை பாஜக பரப்பியுள்ளது: ராகுல்

அதானி குழுமம் தொடர்பான பங்குச்சந்தை முறைகேடு விவகாரம் : அக்.24ம் தேதி செபி தலைவர் மாதவி ஆஜராக சம்மன்

இந்தியாவில் ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் ரயில்களை தயாரிக்க திட்டம்: டிசம்பரில் சோதனை ஓட்டம்