ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,996 பேருக்கு கொரோனா

அமராவதி: ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 6,996 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் இன்று ஒரே நாளில் 1066 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 5 பேர் உயிரிழந்தனர். ஆந்திராவில் தற்போது 36,108 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். …

Related posts

பாலராமர் கோயில் அமைந்துள்ள அயோத்தியில் முஸ்லிம்கள் கடைகள் நடத்த ஒன்றிய அமைச்சர் கிரிராஜ் சிங் எதிர்ப்பு

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது டெல்லி சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு

ஆந்திரா-தெலங்கானா முதல்வர்கள் சந்திப்பு; இருமாநில சொத்துக்கள் பிரிக்க விரைவில் குழு அமைப்பு