ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,018 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி..!

திருமலை: ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 22,018 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு காரணமாக  மேலும், 96 பேர் இன்று மட்டும் உயிரிழந்துள்ளனர். ஆந்திராவில் இதுவரை மொத்தமாக  கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை  13,88,803-ஆக உயர்ந்துள்ளது.  கொரோனா பாதிப்புக்கு இதுவரைஉயிரிழந்தோரின் எண்ணிக்கை 9,173-ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 19,177 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை மொத்தமாக 11,75,843-ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை   2 லட்சத்து 03 ஆயிரத்து 787- ஆக உள்ளது. …

Related posts

ஹரியானா சென்று மேவாட் கொள்ளையனை கைது செய்த தாம்பரம் தனிப்படை போலீஸ்

நக்சல் உள்ளிட்ட வன்முறை தாக்குதல்கள் 2026ம் ஆண்டுக்குள் முடிவுக்கு கொண்டுவரப்படும் : ஒன்றிய அமைச்சர் அமித்ஷா பேட்டி

மாலத்தீவு நாட்டுடன் இறுதி செய்யப்பட்ட ஒப்பந்தங்களில் பிரதமர் மோடி கையெழுத்து..!!