ஆந்திராவில் இருந்து லாரியில் கடத்தி வரப்பட்ட 200 கிலோ கஞ்சா சேலத்தில் பறிமுதல்; 2 பேர் கைது..!!

சேலம்: ஆந்திராவில் இருந்து லாரியில் கடத்தி வரப்பட்ட 200 கிலோ கஞ்சா சேலத்தில் பறிமுதல் செய்யப்பட்டு 2 பேர் கைது செய்யப்பட்டனர். சேலம் அருகே குப்பனூரில் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீஸ் நடத்திய சோதனையில் கஞ்சா சிக்கியது. கஞ்சாவை கடத்திய கருமந்துறை மகேஸ்வரன், முசிறி முருகன் கைதாகினர்; லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது….

Related posts

16 வீடுகளில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட முகமூடி கொள்ளையர்கள் :தட்டி தூக்கிய போலீஸ்!

மதுபோதையில் தகராறு செய்த கணவனை கூலிப்படை ஏவி தீர்த்து கட்டிய மனைவி: தர்மபுரி அருகே பரபரப்பு

பள்ளி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை : 3 பேர் கைது!!