ஆந்திராவில் இருந்து சென்னைக்கு ரயிலில் கடத்தி வந்த ரூ.28 லட்சத்தை ரயில்வே போலீசார் பறிமுதல்

சென்னை: ஆந்திராவில் இருந்து சென்னைக்கு ரயிலில் கடத்தி வந்த ரூ.28 லட்சத்தை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். குண்டூரை சேர்ந்த சந்திரசேகர்(21) இடுப்பில் கட்டி பணத்தை கடத்தி வந்தபோது சிக்கினார். இதனையடுத்து, ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில் இளைஞர் கடத்திய பணத்துக்கு எந்த ஆவணமும் இல்லை என்பது அம்பலமாகி உள்ளது….

Related posts

தக்கலையில் காருக்கு வழிவிடாததை தட்டிக்கேட்டதால் ஆத்திரம் கோழிப்பண்ணை உரிமையாளர் வீட்டை சூறையாடிய கும்பல்

தமிழகம் முழுவதும் 53 பேரை ஏமாற்றி திருமணம் `சத்யாவை நம்பி சொகுசு வாழ்க்கை வாழ்ந்தேன்’

கும்பகோணத்தில் பயங்கரம் மனைவி கழுத்தை நெரித்து கொன்ற கொடூர கணவர்