சென்னை: ஆந்திராவில் இருந்து சென்னைக்கு ரயிலில் கடத்தி வந்த ரூ.28 லட்சத்தை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். குண்டூரை சேர்ந்த சந்திரசேகர்(21) இடுப்பில் கட்டி பணத்தை கடத்தி வந்தபோது சிக்கினார். இதனையடுத்து, ரயில்வே போலீசார் நடத்திய விசாரணையில் இளைஞர் கடத்திய பணத்துக்கு எந்த ஆவணமும் இல்லை என்பது அம்பலமாகி உள்ளது….