ஆட்சிக்கு வந்தவுடன் 3 விவசாய சட்டங்களைத் திரும்பப் பெற தீர்மானம் நிறைவேற்றப்படும்: மு.க.ஸ்டாலின் உறுதி

வேப்பனபள்ளி: 3 விவசாய சட்டங்களைத் திரும்பப் பெற ஆட்சிக்கு வந்தவுடன் முதல் சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே தீர்மானம் நிறைவேற்றப்படும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் உருவாக்கப்படும். மீண்டும் உழவர் சந்தை உருவாக்கப்படும். நெல் குவிண்டாலுக்கு ரூபாய் 2,500 ஆகவும், கரும்பு டன்னுக்கு 4,000 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும் எனவும் கூறினார். …

Related posts

ஐதராபாத்தில் குழந்தைகளுக்கு தாமரை சின்னம்; தேர்தல் பிரசார விதிமீறிய வழக்கில் அமித்ஷா, கிஷன் ரெட்டி பெயர்கள் நீக்கம்

நாட்டுக்காக சாக தேவையில்லை வளர்ச்சிக்கு பணியாற்றுங்கள்: குஜராத் விழாவில் அமித் ஷா பேச்சு

ஒன்றிய பாஜ அரசு அமல்படுத்தியுள்ள 3 குற்றவியல் சட்டங்களை எதிர்த்து சென்னையில் திமுக உண்ணாவிரத போராட்டம்: அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்பு