ஆடி பெருக்கை முன்னிட்டு மதுரை வில்லாபுரம் சந்தையில் பூக்கள் விலை கிடுகிடு உயர்வு

மதுரை: ஆடி பதினெட்டாம் பெருக்கையொட்டி மதுரை வில்லாபுரம் சந்தையில் பூக்கள் விலை உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாக கிலோ ரூ.80 முதல் ரூ.100-க்கு விற்கப்பட்ட மல்லிகைப்பூ தற்போது கிலோ ரூ.400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ரோஜா, சம்பங்கி, முல்லை ஆகியவற்றின் விலை கிலோ ரூ.150-க்கு தற்போது விற்பனையாகிறது. …

Related posts

சாம்சங் தொழிலாளர்கள் போராட்ட விவகாரத்தில் விரைந்து தீர்வு காண வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்

எம்.எல்.ஏ. பரந்தாமனின் நம்ம Egmore’’ செயலியை தொடங்கி வைத்தார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

தொழில்முனைவோர் – யூடியூப் சேனலை எவ்வாறு உருவாக்குதல், பொருட்களை சந்தைப்படுத்தல் தொடர்பான பயிற்சி