ஆசிரியை பலாத்கார புகார்; கேரள காங். கட்சி எம்எல்ஏ சஸ்பெண்ட்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள பெரும்பாவூர்  தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏவாக இருப்பவர் எல்தோஸ். இவர் மீது கடந்த சில வாரங்களுக்கு  முன் திருவனந்தபுரத்தை சேர்ந்த ஒரு பள்ளி ஆசிரியை பலாத்கார புகார் கொடுத்தார். இந்த வழக்கில் எல்தோசுக்கு திருவனந்தபுரம் நீதிமன்றம் நிபந்தனைகளுடன் முன் ஜாமீன் வழங்கியது. இந்த சம்பவம் குறித்து எம்எல்ஏ எல்தோசிடம் காங்கிரஸ் விளக்கம் கேட்டிருந்தது. அவர் அளித்த விளக்கம் திருப்தி இல்லை என்று கூறி அவரை 6  மாதம் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்து  கேரள மாநில காங்கிரஸ் கமிட்டி உத்தரவிட்டுள்ளது….

Related posts

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு சிறுவன் மீது போக்சோ வழக்கு

பிளஸ் 1 மாணவி பாலியல் பலாத்காரம்: அத்தையின் கணவர் கைது

மேட்ரிமோனியல் மூலம் டிஎஸ்பி, பைனான்சியர் உள்பட 50 பேரை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணி சிக்கியது எப்படி?: பரபரப்பு தகவல்கள்