ஆசிரியர்களுக்கு பதிவு உயர்வு கலந்தாய்வு அறிவிப்பு: பள்ளிக்கல்வி துறை

சென்னை: தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் காலியாக உள்ள இடங்களுக்கு பதவி உயர்வு மூலம் நியமனம் செய்யப்படும் என பள்ளிக்கல்வி துறை அறிவித்துள்ளது. கலந்தாய்வு வரும் 11 முதல் 15ம் தேதி வரை நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. வரும் 11-ம் தேதி நகராட்சி உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசியர்கள், பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்விற்கான கலந்தாய்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. …

Related posts

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய கோரி ரயில்வே தொழிற்சங்கம் கண்டன ஆர்ப்பாட்டம்

திமுக பவள விழாவை முன்னிட்டு கால்பந்தாட்ட போட்டிகள்: அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்

திருவொற்றியூர் 13வது வார்டில் இ-சேவை மையம் இடமாற்றத்தால் 3 கி.மீ அலையும் பொதுமக்கள்