ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் இந்தியர்களை ஒடுக்க கொண்டு வரப்பட்ட தேசத்துரோக வழக்குகள் தேவையா?… உச்ச நீதிமன்றம் கேள்வி

டெல்லி: ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் இந்தியர்களை அடக்க கொண்டு வரப்பட்ட தேசத்துரோக வழக்குகள் தேவையா என அரசியல் சாசன பிரிவு 124 ஏ வை ரத்து செய்ய கோரும் வழக்கில் ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகியும் இந்த சட்டத்தை கடைபிடிப்பது ஏன்? என நீதிபதி வினவியுள்ளார். …

Related posts

காற்று மாசுவால் ஆண்டுதோறும் 10 நகரங்களில் 30 ஆயிரம் பேர் பலி: டெல்லியில் 12,000 பேர் உயிரிழப்பு

சூர‌ஜ் ரேவண்ணாவுக்கு 18ம் தேதி வரை காவல்

ஒன்றிய அமைச்சர் ராஜ்நாத் சிங் குறித்து ராகுல் குற்றச்சாட்டுக்கு ராணுவம் விளக்கம்