ஆக.15 சுதந்திர தின விழாவில் பங்கேற்க இந்திய ஒலிம்பிக் வீரர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு

டெல்லி: ஆக.15 சுதந்திர தின விழாவில் பங்கேற்க இந்திய ஒலிம்பிக் வீரர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். சிறப்பு விருந்தினராக பங்கேற்க அழைப்பு விடுத்த  பிரதமர் இந்திய வீரர்களிடம் உரையாடுவார் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது….

Related posts

காக்கிநாடாவில் பரபரப்பு ஒய்எஸ்ஆர் காங். மாஜி எம்எல்ஏ கட்டிடத்தை இடித்த அதிகாரிகள்

74000 பேர் பனிலிங்க தரிசனம்

கேரள டிஜிபியின் மனைவியின் நிலம் ஜப்தி செய்யப்பட்ட விவகாரத்தில் புதிய திருப்பம்: சுமூக தீர்வு ஏற்பட்டதால் வழக்கு வாபஸ்