ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லாததால் ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து இயக்க தேவையில்லை!: சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு வாதம்..!!

டெல்லி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து இயக்க அனுமதிக்க முடியாது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஸ்டெர்லைட் கோரிக்கைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லாததால் ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து இயக்க தேவையில்லை என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. …

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

குஜராத் மாநிலம் சூரத் அருகே சச்சின் பாலி பகுதியில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து: 15 பேர் காயம்