ஆக்சிஜன் படுக்கைகள் கொண்ட ஆம்புலன்ஸ் பேருந்துகள் இயக்க நடவடிக்கை: அமைச்சர் ராஜ கண்ணப்பன் பேட்டி

சென்னை: தேவைப்படும் இடங்களில் ஆக்சிஜன் படுக்கைகள் கொண்ட ஆம்புலன்ஸ் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் ராஜ கண்ணப்பன் பேட்டி அளித்துள்ளார். கொரோனா பேரிடர் ஓய்ந்ததும் போக்குவரத்து துறையை சீரமைக்கும் பணி தொடங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்….

Related posts

அதிமுக ஆட்சியில் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் அம்மா உணவக ஊழியர்களுக்கு 8 ஆண்டுக்கு பின் ஊதிய உயர்வு: சென்னை மாநகராட்சி நடவடிக்கை; பொதுமக்கள் பாராட்டு

உளவுத்துறையில் கழிவுசெய்யப்பட்ட 27 வாகனங்கள் 11ம் தேதி ஏலம்: காவல்துறை அறிவிப்பு

ஓடும் பேருந்தில் நடத்துனர் பலி