தூத்துக்குடி: ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பு சார்பில் ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டம் நடத்திய 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்….