ஆகஸ்ட் 27- ம் தேதி 4 மாவட்டங்களில் பள்ளிகள் செயல்படும்: பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

சென்னை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஆகஸ்ட் 27 சனிக்கிழமை பள்ளிகள் செயல்படும் என பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக ஜூலை 28-ல் உள்ளூர் விடுமுறை விடப்பட்டதை ஈடுசெய்ய பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டது. …

Related posts

அனைத்து வகைகளிலும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

அரக்கோணம், ரேணிகுண்டா, கூடூர் வழித்தடத்தில் விபத்து குறித்து எச்சரிக்கை செய்யும் ‘கவாச்’ தொழில்நுட்பம் அறிமுகம்:டெண்டர் கோரியது தெற்கு ரயில்வே

தண்டையார்பேட்டை வினோபா நகரில் தீவிரவாத அமைப்புடன் தொடர்புடையவர் கைது: போலீசார் தீவிர விசாரணை