ஆகஸ்ட் ஒரே மாதத்தில் நாடு முழுவதும் மக்கள் மொத்தம் 146 கோடி முறை ஆதாரை பயன்படுத்தி உள்ளனர்

சென்னை: ஆகஸ்ட் ஒரே மாதத்தில் நாடு முழுவதும் மக்கள் மொத்தம் 146 கோடி முறை ஆதாரை அத்தாட்சியாக பயன்படுத்தி உள்ளனர். ஏப்ரல், மே மாதங்களுடன் ஒப்பிட்டால் ஆதார் அட்டை பயன்பாடு ஆகஸ்ட் 50% அதிகரித்து உள்ளதாக அரசு புள்ளி விவரம் தகவல் தெரிவித்துள்ளது. …

Related posts

எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் 3 நாட்கள் ஓவிய கண்காட்சி

இரு பிரிவினருக்கு இடையே மோதலை ஏற்படுத்தும் பேச்சு தமிழக பாஜ செயலாளருக்கு நிபந்தனை முன்ஜாமீன்: இதுபோல் பேசமாட்டேன் என்று மனு தாக்கல் செய்ய உத்தரவு

விபத்தில் மூளைச்சாவு அடைந்த காவலாளியின் உடல் உறுப்புகள் தானம்: அரசு சார்பில் மரியாதை