அவரைக்காய் விலை உயர்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

சின்னமனூர்: சின்னமனூர் பகுதியில் உள்ள கிராமங்களில் 70 நாட்களில் அறுவடைக்கு வரும் குறுகிய கால பயிரான அவரக்காய் பயிரிட்டு தொடர்ந்து விவசாயம் செய்து வருகின்றனர். கடந்த காலங்களில் ஒரு கிலோ அவரை க்காய் ரூ.30 முதல் 40 வரை விற்பனை செய்யப்பட்டது. தற்போது வரத்து குறைந்து தேவை அதிகரித்திருப்பதால், ஒரு கிலோ ரூ.70 முதல் 80 வரை உயர்ந்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்….

Related posts

சேலம், சிவகங்கை மாவட்டங்களில் இரவில் இடியுடன் கனமழை

இந்திய விமானப்படையின் 92வது ஆண்டையொட்டி சென்னை மெரினாவில் இன்று சாகச நிகழ்ச்சி

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்